Awarness 2023

 

Awareness program conducted in JJ college of Engineering and Technology Inamkulathur.300 CSE, CYBER SECURITY students participated.






www.ceir.gov.in என்ற இணையதளத்தில் தொலைபேசியை காணவில்லை என்று புகார் அளித்த இரண்டு நபர்களுக்கு இரண்டு நாட்களில் கைபேசியை கண்டுபிடித்து சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K. கோடிலிங்கம் அவர்களின் முன்னிலையில் 11.10.2023 அன்று ஒப்படைக்கப்பட்டது..